1924
03.06.1924
சுதந்திர விடியலை எதிர்நோக்கி காத்துக்கிடந்த சென்னை மாகாணத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த திருக்குவளையில் முத்துவேலருக்கும் – அஞ்சுகம் அம்மையாரருக்கும் மகனாய் பிறந்தவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்
1938
திருவாரூர் உயர் நிலைப்பள்ளியில் பயின்றபொழுது ‘வாருங்கள் எல்லோரும் இந்திப் போருக்கு’ என அழைத்து தமிழகததில் இந்தியை திணிக்க முயன்ற இராஜாஜி சர்க்கார் மிரளும் வண்ணம் இந்தி எதிர்ப்பு போரை துவங்கினார். 1941
மாணவர் மன்றம் என்கிற அமைப்பை துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார். அந்த மன்றமே திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்கிற சிறப்பை பெற்றது. 1942
கலைஞர் அவர்கள் தன் உயிரினும் மேலாக கருதிய காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா அவர்களுடனான முதல் சந்திப்பு நடைபெற்றது.1942
கலைஞரின் மூத்த பிள்ளையாக வளர்ந்து திராவிட இயக்கத்தின் கொள்கை முரசாக விளங்கி வரும் ‘முரசொலி’ நாளிதழ் மாத இதழாக தொடங்கப்பட்டது.
1944

1945
பெரியாரின் ‘குடியரசு’ வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். 1946
முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார். 1949
சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் துவங்கினார்.. அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கலைஞர் அவர்கள் கழகத்தின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1951

1951
டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தி.மு.கழக முதல் மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் அறிஞர் அண்ணா அவர்களே வியக்கும் வகையில் சொற்பொழிவாற்றினார்.1953

1953
வட நாட்டு தொழில் அதிபரின் பெயரில் அழைக்கப்பட்டு வந்த டால்மியாபுரம் என்பதை தமிழில் கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட கலைஞர் அவர்கள் , 6 மாத கால சிறைவாசத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
1957
1957 நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். 1957
04.05.1957 சட்டமன்ற உறுப்பினராக தன்னுடைய முதல் உரையில் நங்கவரம் விவசாயிகளின் போராட்டம் பற்றி எடுத்துரைத்தார்.1960
25.09.1960 ஆல விருட்சமாக கோலோச்சிக்கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தலைமைக் கழக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962
1962 சட்டமன்ற தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1963
1963 கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது, தமிழ் மொழியைக் காத்திட தலைமைக் கழகத்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.1964
1964 சென்னை மாநகராட்சித் தேர்தல் பணிக்குழுத்தலைவராகப் பொறுப்பேற்று வெற்றிகண்ட கலைஞரைப் பாராட்டி நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் கணையாழி பரிசளித்தார்.1964
15.06.1964 கலைஞர் அவர்கள் தி.மு. கழகப் பொருளாளராக இருந்தபோதுதான் சென்னை தேனாம்பேட்டையில் கழக இளைஞரணி அலுவலகமாக விளங்கிவரும் ‘அன்பகம்’ கழகத்திற்காக வாங்கப்பட்டது.1965

1966

1967

1967

1969

1969

1969

1971

1973

1974

1977

1979

1981
1983

1986

1987
1989

1989
1989

1990

1990

1990

1991

1996

1996

1997

1997

1997

1999

2000

2000

2000

2001

2001

2003

2003

2004

2004

2005

2006
தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வண்ணம்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் ,
7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கூட்டுறவுக் கடன் ரத்து ,
கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம்,
என மூன்று திட்டங்களுக்கும் பதவியேற்பு விழா மேடையிலேயே கையொப்பமிட்டு ஆணை பிறப்பித்து புதிய வரலாற்றை உருவாக்கினார் செயல்வீரர் கலைஞர். 
2006

2006
2006

2006

2006

2006

2006

2007

2007

2007
மன்றப் பணியில் கலைஞர் பொன்விழா!”2007

2007

2007

2008

2008

2008

2008

2008

2008

2008

2008

2009

2009

2009

2009

2009

2009

2009

2010

2010

2010

2010

2010

2010

2010
கலைஞர்.2010

2011

2011

2012

2013

2013

2016

2016

2016

2016

2016

2017

2017

2017

2018

2018

